/* */

நாட்றம்பள்ளியில் கருணாநிதியின் பிறந்தநாளில் எம்எல்ஏ தேவராஜ் மரக்கன்றுகளை நட்டார்

நாட்றம்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மரக்கன்றுகளை நட்டார்

HIGHLIGHTS

நாட்றம்பள்ளியில் கருணாநிதியின் பிறந்தநாளில் எம்எல்ஏ  தேவராஜ் மரக்கன்றுகளை நட்டார்
X

நாட்றம்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மரக்கன்றுகளை நட்டார்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி மருத்துவமனை வளாகம் அருகே மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மரக்கன்றுகளை நட்டார். அதனைத் தொடர்ந்து புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ச்சியாக மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனா கார்க், வட்டாட்சியர் சுமதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சூரியகுமார் மருத்துவர் செந்தில்குமார், அருள் மற்றும் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Updated On: 3 Jun 2021 4:29 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...