/* */

ஆம்பூர் அருகே 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

ஆம்பூர் அருகே 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி
X

ஆம்பூர் அருகே 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சியில் மியாவாக்கி திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து அடர்வனம் அமைக்கும் திட்டத்தினை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் துவக்கிவைத்தார்.

இதில் புங்கை மரம், அரச மரம், வேப்பமரம், உள்ளிட்ட மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், துரை, மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், ஊராட்சி செயலாளர் பத்மநாபன் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 9 Jun 2021 1:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...