/* */

இலவம் மரக்கன்றுகளை வனத்துறை வெட்டியதாக போலீசில் புகார்

நடவு செய்த இலவம் மரக்கன்றுகளை வனத்துறையினர் வெட்டி அழித்து விட்டதாக, நான்கு கிராம மக்கள், வனத்துறையினர் மீது போலீசில் புகார் கூறி உள்ளனர்.

HIGHLIGHTS

இலவம் மரக்கன்றுகளை வனத்துறை வெட்டியதாக போலீசில் புகார்
X

இலவம் மரக்கன்றுகளை வெட்டியதாக வனத்துறையினர் மீது புகார் கொடுத்த மக்கள்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு - யானை கெஜம் வனப்பகுதியில், முத்தாலம்பாறை, உப்புத்துறை, ஆட்டுப்பாறை, ஆத்துக்காடு கிராமங்களை சேர்ந்த மக்கள், இலவம் மரக்கன்றுகளை நடவு செய்திருந்தனர். இந்த கன்றுகளை கண்டமனுார் வனத்துறையினர் அழித்து விட்டனர்.

வனத்துறையினரின் இந்த செயல்பாட்டினை கண்டித்து, தேனி கலெக்டர் முரளீதரனிடம் மக்கள் புகார் கொடுத்தனர். பின்னர் கடமலை மயிலை ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் போஸ் தலைமையில், கண்டமனுார் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் அதிகாரிகள் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Updated On: 22 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...