You Searched For "#தமிழ்நாடு."
ஸ்ரீரங்கம்
அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு
முன்விரோதம் காரணமாக அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு
நத்தம்
நத்தம் அருகே கல்குவாரி இயக்க மக்கள் எதிர்ப்பு..!
நத்தம் அருகே கல்குவாரி (கிரசர்) இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை .அதிகாரிகள் சமரசப் பேச்சையடுத்து கலைந்து சென்றனர்.
மண்ணச்சநல்லூர்
திருச்சியில் பறிமுதல் மது பாட்டில்கள் விற்பனை செய்த இன்ஸ்பெக்டர்,...
திருச்சியில் பறிமுதல் மதுபாட்டில்களை விற்பனை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஸ்ரீரங்கம்
திருச்சி முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீர் - மலர் தூவி வரவேற்ற...
திருச்சி முக்கொம்புவுக்கு காவிரி நீர் வந்தடைந்தது. விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் 420 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி 11பேர் உயிரிழந்தனர்.
திருவெறும்பூர்
ரசாயனம் தெளிக்கப்பட்ட 4 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல்- அரியமங்கலம்...
4 ஆயிரம் கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து , அளிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி பிரஸ் கிளப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதி ரூ 1...
திருச்சி பிரஸ் கிளப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சத்தை வழங்கியது.
பட்டுக்கோட்டை
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நூதன...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஸ்ரீரங்கம்
திருச்சி புலிவலம் உய்யக்கொண்டான் வாய்க்காலில் தூர் வாரும் பணி :...
திருச்சி குழுமணி உய்யக்கொண்டான் வாய்க்காலில் புலிவலம் மணற்போக்கி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு...
குமாரபாளையம்
பள்ளிபாளையம்: ரேஷன்கடை மளிகை பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல்...
ரேஷன் கடைகளில் மளிகைப்பொருட்கள், ரூ.2000-க்கான டோக்கன், பள்ளிபாளையம் பகுதியில் இன்றுமுதல், நான்கு நாட்களுக்கு வீடுவீடாக வழங்கப்படுகிறது.
திருவெறும்பூர்
திருவெறும்பூரில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் : 4 பேர் கைது
திருவெறும்பூரில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் இன்று 112 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் இன்று 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.