Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் இன்று 112 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் இன்று 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
HIGHLIGHTS
பெரம்பலூரில் இன்று புதிதாக 56 பேருக்கும், வேப்பந்தட்டையில் 23 பேருக்கும், வேப்பூரில் 19 பேருக்கும், ஆலத்தூரில் 14 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை பெரம்பலூரில் 10,130 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,680 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 146 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மருத்துவ சிகிச்சையில் 1,304 பேர் உள்ளனர்.