/* */

அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு

முன்விரோதம் காரணமாக அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு

HIGHLIGHTS

அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு
X

திருச்சி அந்தநல்லூர் திமுக ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல். இவர் போசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவருக்கும் எட்டரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த திலீப் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுடுகாட்டில் நின்று கொண்டிருந்த சக்திவேலை அந்த வழியாக பைக்கில் வந்த தீலிப் உள்ளிட்ட மூன்று பேர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

படுகாயமடைந்த சக்திவேல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக போசம்பட்டி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On: 21 Jun 2021 9:02 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!