/* */

You Searched For "#youngman"

பரமத்தி-வேலூர்

பரமத்தி வேலூர் அருகே மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் வாலிபர் மர்ம மரணம்

பரமத்திவேலூர் அருகே உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை.

பரமத்தி வேலூர் அருகே மரவள்ளிக்கிழங்கு  தோட்டத்தில் வாலிபர் மர்ம மரணம்
ஈரோடு

பவானி அருகே வாலிபர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

பவானி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பவானி அருகே வாலிபர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
கரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 30 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், 60 ஆயிரம் அபராதம் விதித்து கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 30 ஆண்டு சிறை
இலால்குடி

தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
இராசிபுரம்

ராசிபுரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

ராசிபுரம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராசிபுரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கோபிச்செட்டிப்பாளையம்

கோபியில் விஷ பூச்சி கடித்து வாலிபர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே விஷ பூச்சி கடித்து வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபியில் விஷ பூச்சி கடித்து வாலிபர் பலி
ஈரோடு

சித்தோடு அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

சித்தோடு அருகே பேக்கரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்தோடு அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
கோபிச்செட்டிப்பாளையம்

பெண்ணிடம் நகை பறிப்பு: தடுக்க முயன்ற வாலிபர் முகத்தில் திராவகம்

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி மர்மநபர் நகையை பறித்தார். இதனை தடுக்க சென்றவர் முகத்தில் திராவகம் வீசினர்.

பெண்ணிடம் நகை பறிப்பு: தடுக்க முயன்ற வாலிபர் முகத்தில் திராவகம் வீச்சு
விளவங்கோடு

இளம்பெண் 17 முறை கத்தியால் குத்தி கொலை - வெறி பிடித்த இளைஞர் கைது

இளம்பெண்ணை 17 முறை கத்தியால் குத்தி படு கொலை செய்த இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இளம்பெண் 17 முறை கத்தியால் குத்தி கொலை - வெறி பிடித்த இளைஞர் கைது