/* */

சிறுநீரக நோய்க்கு சித்த வைத்தியம் செய்த இளைஞர் பலி

சிறுநீரக நோய்க்கு தேனியில் சித்த வைத்தியம் செய்த மதுரை வாலிபர் உடல்நிலை மோசமடைந்து இறந்தார்.

HIGHLIGHTS

சிறுநீரக நோய்க்கு சித்த வைத்தியம் செய்த இளைஞர் பலி
X

பைல் படம்.

மதுரை மாவட்டம், கார்சேரி ஊராட்சி சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 35. இவரது மனைவி பூமாதேவி, 32. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. குணசேகரனுக்கு ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரித்து, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டயாலஸிஸ் போன்ற உயர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் தேனி மாவட்டம், நாகலாபுரம்- பாலகிருஷ்ணாபுரம் பிரிவில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற குணசேகரன் முடிவு செய்தார். அங்கு மதிய உணவாக கசாயம் கொடுத்துள்ளனர். அதனை குடித்ததும் குணசேகரன் உடல்நிலை மோசமடைந்தது. அவரை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். வழியில் உயிரிழந்து விட்டார். இது குறித்து பூமாதேவி கொடுத்த புகாரில் பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் மதனகலா விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 26 Jan 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  2. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  3. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  4. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  5. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  6. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  7. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  8. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  9. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  10. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு