You Searched For "#rain"
தமிழ்நாடு
கோடை வெயிலை தணிக்க தமிழகத்தில் வருகிற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
கோடை வெயிலை தணிக்க தமிழகத்தில் வருகிற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 113.6 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குமாரபாளையம்
மழையால் மரம் சாய்ந்து உடைந்த மின் கம்பம்
குமாரபாளையத்தில் மழையால் மரம் சாய்ந்து மின் கம்பம் நுனிப்பகுதி உடைந்தது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது
ஈரோடு
அத்தாணி அருகே கனமழை: மரம் ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
அத்தாணி அருகே கரட்டூர்மேடு பகுதியில் பலம் இழந்த மரம் மழை காற்றில் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 134.6 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கீழ்பெண்ணாத்தூர்
பலத்த காற்றுடன் மழை: குளிர்ந்தது அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குமாரபாளையம்
வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம்
குமாரபாளையம் அருகே, காற்றில் வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம் காட்டி வருகிறது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்தன
மயிலாடுதுறையில் கன மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
ஈரோடு
பவானி அருகே சூறாவளி காற்றால் 10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்
பவானி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு
பவானி அருகே சூறாவளி காற்றுடன் மழை: 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
பவானி அருகே சூறைகாற்றுடன் பெய்த கனமழையால், கல்பாவி ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
திருவாடாணை
தொண்டி அருகே கொள்முதல் நிலையத்தில் 7000 நெல் மூடைகள் மழையில் நனைந்து...
தொண்டி அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தேக்கி வைப்பட்டிருந்த 7000 நெல் மூடைகள் மழையில் நனைந்து சேதமானது.