/* */

அத்தாணி அருகே கனமழை: மரம் ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

அத்தாணி அருகே கரட்டூர்மேடு பகுதியில் பலம் இழந்த மரம் மழை காற்றில் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

அத்தாணி அருகே கனமழை: மரம்  ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
X

சாலையில் மரம் முறிந்து விழுந்தது கிடப்பதை படத்தில் காணலாம்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் புளியமரம், வேப்பமரம் என உள்ளது. இதில் 50 வருடம் வரை உள்ள ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு 8:15 மணி முதல் 9:30 மணி வரை காற்றுடன் மழை பெய்தது. கரட்டூர்மேடு பகுதியில் சாலையோரத்தில் இருந்த 50 ஆண்டுகள் உள்ள வேப்பமரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 8 May 2022 11:44 PM GMT

Related News