You Searched For "#fine"
இந்தியா
காளஹஸ்தி கோயிலுக்குள் செல்போன் கொண்டு சென்றால் ரூ. 5 ஆயிரம் அபராதம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயிலுக்குள் செல்போனை எடுத்து செல்வோருக்கு ரூ. 5000 அபராதம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி
அச்சிடப்பட்ட பேப்பரில் வடை, பஜ்ஜியா – அபராதம் கட்ட வேண்டி வரும் : ...
Thoothukudi bans vada, bajji serves in printed papers : செயற்கை நிறம் கலக்காத டீத்தூள்களே பயன்படுத்தப்பட வேண்டும். டீ, காபி போன்ற சூடான பானங்களை,...

ஈரோடு
அந்தியூர்: பறவைகளை கன்னி வைத்து பிடிக்க முயன்ற நபருக்கு அபராதம்
அந்தியூரில் காடை, கவுதாரி பறவைகளை கன்னி வைத்து பிடிக்க முயன்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு
அந்தியூரில் வரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிப்பு
அந்தியூர் பகுதியில் நடந்த வாகன சோதனையின்போது, வாகன வரி செலுத்தாத வாகனங்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை
தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பயன்படுத்திய 2 பேருந்துகளுக்கு ரூ.10,000...
திருவண்ணாமலையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பயன்படுத்திய 2 தனியார் பேருந்துகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்.

கரூர்
பேச மறுத்த பெண்ணை கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள்
காதலித்த பெண் பேச மறுத்ததால் அவரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.

பெரம்பலூர்
பெரம்பலூரில் முககவசம் அணிந்து வந்த இரத்த கொடையாளருக்கு அபராதம்
பெரம்பலூரில் முககவசம் அணிந்து வந்த இரத்த கொடையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம்
மயிலாடுதுறையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

துறையூர்
துறையூரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய கோவில்-கடைகளுக்கு
துறையூரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய கோவில்-கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

குளச்சல்
விதியை மீறி அதிக பாரம் ஏற்றிய 45 வாகனங்கள் மீது வழக்கு பதிவு:...
குமரியில் அதிக பாரம் ஏற்றி கொண்டு அதி வேகம் காட்டிய 45 வாகனங்கள் மீது வழக்கு. 1 லட்சத்து 17 ஆயிரத்து 530 ரூபாய் அபராதம் வசூல்.

உதகமண்டலம்
உதகை: கொரோனா விதிமீறிய வணிக நிறுவனங்களுக்கு அபராதம்
உதகையில், கொரோனா விதிகளை மீறிய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

குளச்சல்
குமரி: அதிக பாரத்துடன் வேகம் காட்டிய 91 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு
அதிக பாரம் ஏற்றி அதி வேகம் காட்டிய, 91 வாகனங்கள் மீது வழக்கு பதிந்து, 3 லட்சத்து 78 ஆயிரத்து 365 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
