You Searched For "#family"
ராதாபுரம்
கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்
பெருமனல் கிராமத்தில் பாறையில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பத்மனாபபுரம்
வழிப்பறி செய்து அந்த பணத்தில் கஞ்சா வாங்கி விற்பனை
குமரியில் வழிப்பறி செய்து அந்த பணத்தில் கஞ்சா வாங்கி விற்பனை செய்யும் கஞ்சா வியாபாரி குடும்பத்தினர், உண்மையை உடைக்கும் வீடியோ வைரல் ஆனது.

சேலம் மாநகர்
கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்தினருக்கு ரூ.1.32 கோடி...
சேலத்தில் கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர்கள் குடும்பத்தினருக்கு லோக் அதாலத் மூலம் 1.32 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

அரியலூர்
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் குடும்பத்துடன் தீக்குளிக்க...
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தெய்வசிகாமணி குடும்பத்தினர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

திருத்துறைப்பூண்டி
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கைவிட்ட குடும்பத்தார், மீண்டும் குடும்பத்தாருடனேயே சேர்த்த திருத்துறைப்பூண்டி காவல்துறை.

திருச்சிராப்பள்ளி மாநகர்
உறையூரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த குடும்பத்தினர் பத்திரமாக மீட்பு
உறையூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு வெளியில் வரமுடியாதவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.

பெரம்பலூர்
வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளி: 130 நாள்களுக்குப்பின் சொந்த ஊரில்...
கைக்குழந்தையுடன் தவிக்கும் கவுசல்யாவிற்கு தமிழக அரசு உதவிடவேண்டும் என்று பெண்ணகோணம் கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மயிலாடுதுறை
சீர்காழி: தாசில்தாரிடம் புகார் அளித்த மீனவக் குடும்பத்தினர் மீது...
ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மீனவக்குடும்பத்தினரை தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை
உயிரிழந்த கராத்தே மாணவர் குடும்பத்திற்கு புதுக்கோட்டை எம்எல்ஏ ஆறுதல்
கராத்தே மாணவர் பாலாஜியின் குடும்பத்துக்கு புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்

துறையூர்
வறுமை காரணமாக குடும்பத்துடன் விஷம் சாப்பிட்டதில் ஒருவர் பலி
வறுமை காரணமாக குடும்பத்துடன் விஷம் சாப்பிட்டதில் கணவர் பலியாகி மனைவி மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

குமாரபாளையம்
மகனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் தற்கொலை முயற்சி: தந்தை உயிரிழப்பு
மகனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் பெற்றோர் உள்ளிட்ட மூன்று பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் தந்தை சீனிவாசன் உயிரிழப்பு.

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20...
அரியலூர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு காக்கி உதவும் கரங்கள் சார்பில் ரூபாய் 20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
