ராதாபுரம்
திசையன்விளை அருகே 500- க்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் கருகி சேதம்
Tirunelveli Local News in Tamil Today- திசையன்விளை அருகே தோட்டத்திற்கு மேல் சென்ற மின் கம்பத்தில் ஏற்பட்ட உராய்வினால் 500க்கும் மேற்பட்ட வாழைகள்...
ராதாபுரம்
பணகுடி பேரூராட்சியில் இறந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிதி உதவி
அரசு உதவி ஈமகிரியை மானியமாக 5000காசோலையை பணகுடி பேரூராட்சி மன்ற தலைவி தனலட்சுமி அவரது மகளிடம் வழங்கினார்
அம்பாசமுத்திரம்
அடிப்படை வசதிகளை சீரமைக்க நகராட்சி தலைவரிடம் அரசியல் கட்சி கோரிக்கை
எஸ்டிபிஐ கட்சியினர் வி கே புரம் நகராட்சி தலைவரை சந்தித்து அடிப்படை வசதிகளை சீரமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்
ராதாபுரம்
பணகுடி அருகேயுள்ள ஆலந்துறையாறு கால்வாய் சீரமைப்பு பணிகள்: சபாநாயகர்...
பணகுடி அருகேயுள்ள ஆலந்துறையாறு கால்வாயில் மண்சரிவு அகற்றுதல் மற்றும் சீரமைப்பு பணிகள் விரைவாக தொடங்கப்படும் என சபாநாயகர் மு.அப்பாவு தகவல்.
ராதாபுரம்
வள்ளியூர் அருகேயுள்ள பெட் பொறியியல் கல்லூரிக்கு பி-பிளஸ் தரச்சான்று
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் மதிப்பெண்ணை பொறுத்து கல்லூரிக்கு பி-பிளஸ் தரச்சான்று வழங்கப்பட்டது.
ராதாபுரம்
கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்
பெருமனல் கிராமத்தில் பாறையில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ராதாபுரம்
ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன்...
இராதாபுரம் தாலுகா ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ராதாபுரம்
வள்ளியூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள்...
வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றது.
நாங்குநேரி
நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
ராதாபுரம்
களக்காடு, பணகுடி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம்...
களக்காடு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
ராதாபுரம்
வள்ளியூரில் உலக அமைதிக்காக சைக்கிள் பயணம்: போலீசார், சமூக ஆர்வலர்கள்...
வள்ளியூரில் சைக்கிள் மனிதருக்கு காவல் ஆய்வாளர் சாகுல்ஹமீது பாராட்டி வரவேற்பு.
ராதாபுரம்
வன உயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வு...
நெல்லை மாவட்டம் கள்ளிகுளத்தில் வன உயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.