You Searched For "#VaccineNews"
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் 3334 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி :...
15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 49 ஆயிரத்து 717 பேர் என மொத்தம் 17 . 57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம்: இதுவரை 17.11லட்சம் பேருக்கு தடுப்பூசி : ஆட்சியர்...
கோவிஷீல்டு 42 ஆயிரத்து 528 கோவாக்ஸின் 11,650 என மொத்தம் 54 ஆயிரத்து 170டோஸ் கையிருப்பில் உள்ளது
வேலூர்
காட்பாடி அரசுப்பள்ளி மாணவிகள் 681 பேருக்கு கோவாக்ஸின் தடுப்பூசி
பள்ளிக்கு தொடர்ச்சியாக வருகை தரும் 100 சதவிகிதம் மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
திருமங்கலம்
தடுப்பூசி செலுத்தியவரின் பெயர் வயதில் தவறு இருந்தால் மாற்றம்...
இன்று தடுப்பு ஊசி செலுத்தி அதற்கான சான்றிதழை சரி பார்க்கும்போது அதில், அவரது பெயர் வயது உள்ளிட்ட அனைத்தும் மாறி உள்ளது
சிவகங்கை
15 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் விடுபடாமல் தடுப்பூசி செலுத்த...
15 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் விடுபட வகையில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.ஆட்சியர் அறிவுறுத்தினார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் கீழபூங்குடி...
அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே தோணுகால் ஊராட்சியில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு...
முகாம்களில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தனியார் டிரஸ்ட் சார்பாக பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
திண்டுக்கல்
முதல் தவணை 2.75 லட்சம் பேரும் 2-வது தவணை 6 லட்சம் பேரும் ...
தவணை காலம் கடந்தும் தடுப்பூசி செலுத்தாத 17 ஆயிரம் பேரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவதற்கு 90 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்
வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவது மருத்துவ வழிகாட்டுதலுக்கு...
தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களையும் பொறுப்பாக்குவதை கைவிட வேண்டும்
கரூர்
மாவட்ட ஹாஜி பதவிக்கான நேர்முகத்தேர்வு: தடுப்பூசி போட்டுக்கொண்ட...
ஆட்சியர் பிரபு சங்கர் வேண்டுகோளை ஏற்று மாவட்ட காஜி பதவி நேர்முகத்தேர்வுக்கு வந்தவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்
பல்லாவரம்
தமிழ்நாட்டிற்கு 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி : சென்னை வருகை
தமிழ்நாட்டிற்கு 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தது.
கிருஷ்ணராயபுரம்
குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி முகாம்
நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி நிகழாண்டில் 7,844 குழந்தைகளுக்கு செலுத்தப்பட உள்ளது என கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறினார்.
மயிலாப்பூர்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு வராது, அமைச்சர் தகவல்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.