Begin typing your search above and press return to search.
சிவகங்கை மாவட்டத்தில் 3334 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி : ஆட்சியர் தகவல்
15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 49 ஆயிரத்து 717 பேர் என மொத்தம் 17 . 57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டத்தில் 3334 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 3334 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு சிவகங்கை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 10 லட்சத்து 12 ஆயிரத்து 226 பேரும் இரண்டாம் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 95 ஆயிரத்து 473 பேரும். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 49 ஆயிரத்து 717 பேரும் என மொத்தம் 17 லட்சத்து 57 ஆயிரத்து 416 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இது தவிர கொரோனா பூஸ்டர் தடுப்பூசி 3334 பேருக்கு செலுத்தப்படுவதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்டத்தில்