/* */

சிவகங்கை மாவட்டத்தில் 3334 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி : ஆட்சியர் தகவல்

15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 49 ஆயிரத்து 717 பேர் என மொத்தம் 17 . 57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் 3334 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி : ஆட்சியர் தகவல்
X

சிவகங்கையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி

சிவகங்கை மாவட்டத்தில் 3334 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 3334 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு சிவகங்கை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 10 லட்சத்து 12 ஆயிரத்து 226 பேரும் இரண்டாம் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 95 ஆயிரத்து 473 பேரும். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 49 ஆயிரத்து 717 பேரும் என மொத்தம் 17 லட்சத்து 57 ஆயிரத்து 416 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இது தவிர கொரோனா பூஸ்டர் தடுப்பூசி 3334 பேருக்கு செலுத்தப்படுவதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்டத்தில்

Updated On: 30 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!