You Searched For "#RainNews"
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள்...
தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவையாறு, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது
பத்மனாபபுரம்
தொடர்ந்து பெய்து வரும் மழை: குமரியில் வெப்பம் தணிந்ததால் மக்கள்...
நீண்ட நாட்களுக்கு பின் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குமரி மாவட்டத்தில்வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் திடீர் மழை; கலக்கத்தில் நெல் விவசாயிகள்
நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த பெய்த மழை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்
குளங்கள் நிரம்பி மறுகால் ஓடுவதால் நகர வீதிகளில் வெள்ளப்பெருக்கு
மழைநீர் செல்லும் சாலை ஓடைகளில் ஆக்கிரமிப்பு செய்ப்பட்டுள்ள காரணத்தால் மழை நீரானது தார் சாலை வழியாக நகருக்குள் புகுந்தது
ஆலங்குடி
ஆலங்குடி அருகே தொடர் மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்:மக்கள்...
ஆலங்குடி அருகே தொடர் மழையின் காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
பாபநாசம்
பாபநாசம் பகுதியில் காலை முதல் கொட்டித்தீர்த்த கனமழை
பாபநாசம் பகுதியில் காலை முதல் கொட்டித்தீர்த்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை
அறுவடைக்காக காத்திருக்கும் நிலையில், பெய்து வரும், மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
தியாகராய நகர்
கடலில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பரப்பிற்கு வந்ததே ...
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டம் காணப்படும். ஒருசில பகுதிகளில் கன முதல் மிககன மழை பெய்யக்கூடும்
மயிலாப்பூர்
சென்னையில் பெய்த திடீா் மழையால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு
பலத்த மழையால் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய உள்நாட்டு, சா்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழை
செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
தேனி
தேனி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பின்னர் பரவலாக மழை
தேனி மாவட்டத்தில் 15 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது
மதுரை
மதுரையில் பலத்த மழை: கால்வாய் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன...
மதுரை- உத்தங்குடி சாலையில் வளர்நகரில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது