/* */

தேனி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பின்னர் பரவலாக மழை

தேனி மாவட்டத்தில் 15 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பின்னர்  பரவலாக மழை
X

தேனி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பின்னர் நேற்று பரவலாக மழை பெய்தது. காலை முதல் வானம் அடர்ந்த கருமேகங்களுடன் காணப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் நேற்று இரவு 11 மணிக்கு மேல் மாவட்டத்தில் பல இடங்களில் மழை துாறல் பெய்தது. நீண்ட நேரம் இந்த துாறல் இருந்து கொண்டே இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 2.6 மி.மீ., அரண்மனைப்புதுாரில் புள்ளி 8 மி.மீ., போடியில் 5.4 மி.மீ., கூடலுாரில் 3.8 மி.மீ., பெரியகுளத்தில் 5 மி.மீ., தேக்கடியில் 1.2 மி.மீ., உத்தமபாளையத்தில் 3.6 மி.மீ., வைகை அணையில் 2.8 மி.மீ., வீரபாண்டியில் 8 மி.மீ., மழை பதிவானது.

இன்று காலை முதல் வானம் அடர்ந்த மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஈரப்பதம் நிறைந்த குளிர் காற்று வீசுகிறது. 15 நாட்களுக்கு பின்னர் பருவநிலை மாற்றத்தால் அருமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Updated On: 31 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!