You Searched For "#Public protest"
ஈரோடு
ஈரோட்டில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு...
ஈரோட்டில் மாசு ஏற்படுத்தும் ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
செங்கம்
10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை பட்டா வழங்காததால் கிராம மக்கள் சாலை...
வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்
ஆம்பூரில் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட...
ஆம்பூரில் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பொன்னேரி
மீஞ்சூரில் புழுதி பறக்கும் சாலை: பொதுமக்கள் சாலை மறியல்
மீஞ்சூரில் புழுதிப் பறக்கும் சாலையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோழவந்தான்
மதுரை அருகே குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்...
பரவை பகுதியில் மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி எந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு
செய்யாறு
வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி
போராட்டத்தை கண்டதும் திரும்பிச்சென்ற ஆட்சியர்: பொதுமக்கள் ஆத்திரம்
மாவட்ட ஆட்சியர் போராட்டத்தை கண்டதும் வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
பூந்தமல்லி
திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை
அடிப்படை வசதிகளை செய்து தராத திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையிட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்
சாலையின் குறுக்கே மரங்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை அருகே சேதமான சாலையை சீரமைக்க கோரி சாலையின் குறுக்கே மரங்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்
சோழவரம் அருகே குண்டும் குழியுமான சாலை: கிராம மக்கள் சாலை மறியல்
பூதூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்
ஏரியில் அதிக அளவில் மண் எடுப்பதாக பொதுமக்கள் போராட்டம்
மாளந்தூர் ஏரியில் அரசு விதிகளுக்கு புறம்பாக மண் அள்ளப்படுவதாக கிராம மக்கள் மண் குவாரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி
குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
கடையம் யூனியன் அலுவலகத்தில் குடிநீர் வழங்கக் கோரி யூனியன் ஆணையாளரை முற்றுகையிட்டு கட்டளையூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...