You Searched For "#formers"
கிள்ளியூர்
குமரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, விவசாயிகள் மகிழ்ச்சி
குமரியில் விடாது பெய்து வெளுத்து வாங்கும் கனமழையால் அணைகள் நிரம்பி வருகின்றன, இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
விக்கிரவாண்டி
விழுப்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் திடீரென கனமழை பெய்து வருகிறது.
சிவகங்கை
சிவகங்கையில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம்
சிவகங்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 சட்ட மசோதாக்களை வாபஸ் பெறக்கோரி- விவசாய சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
சிவகங்கை
சிவகங்கையில் திடீர் மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
கோடையை காட்டிலும் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று திடீரென பெய்த மழையால் பொதுமக்கள். விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வில்லிவாக்கம்
தள்ளுபடியாகாத கடன் விபரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்-...
கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியில் நிலுவையில் பயிர்க்கடன் விபரத்தை உடனடியாக தெரிவிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி
குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்களும், விவசாயிகளும்
கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆத்தூர் - சேலம்
போலீஸார் அடித்ததில் விவசாயி உயிரிழப்பு. சம்பவ இடத்தில் நடந்தது என்ன...
போலீஸார் அடித்ததில் விவசாயி உயிரிழப்பு. சம்பவ இடத்தில் நடந்தது என்ன மேலும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஓமலூர்
பாரதப் பிரதமர் நுண்ணுயிர் பாசனத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு...
பாரதப் பிரதமர் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
வீரபாண்டி
8 வழிச்சாலை திட்டத்தை எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்: ...
எட்டு வழிச்சாலையை எதிர்த்து போராடியவர்கள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை, சேலத்தில் பட்டாசுகள்...
கன்னியாகுமரி
மிரட்டும் ஒற்றை காட்டு யானை - அஞ்சும் விவசாயிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிரட்டும் ஒற்றை காட்டு யானையை கண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
விளவங்கோடு
கனமழை பாதிப்பு -நிவாரணம் தாமதத்தால் விவசாயிகள் வேதனை.
கனமழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பட்டு உள்ள தாமதத்தால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
தமிழ்நாடு
உயர்மின்னழுத்த கோபுரம் அமைத்ததற்கு உரியஇழப்பீடு வழங்ககோரி
உயர் அழுத்தம் மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்