/* */

சிவகங்கையில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம்

சிவகங்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 சட்ட மசோதாக்களை வாபஸ் பெறக்கோரி- விவசாய சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

HIGHLIGHTS

சிவகங்கையில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம்
X

சிவகங்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 சட்ட மசோதாக்களை வாபஸ் பெறக்கோரி விவசாய சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி போராட்டம்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 அவசர சட்ட சட்ட மசோதா மின்வாரிய திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட அவசர சட்ட மசோதாக்களை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக அரண்மனை வாசலில் இருந்து ஊர்வலமாக வந்து பேருந்து நிலையத்தில் இருந்து மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பட்டன. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Aug 2021 10:02 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு