/* */

பாரதப் பிரதமர் நுண்ணுயிர் பாசனத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பாரதப் பிரதமர் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

HIGHLIGHTS

பாரதப் பிரதமர் நுண்ணுயிர் பாசனத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
X

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கீரை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டாரத்தில் நிகழாண்டு பாரத பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனகருவிகள், தெளிப்புநீர் பாசன கருவிகள், மழைதூவான்கள் சிறு குறு விவசாயியிளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் 260 எக்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நுண்ணீர் பாசன விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தில் குழாய்கள் அமைக்க 50 சத மானியம் அல்லது ரூ 10 ஆயிரமும் , டீசல் பம்ப் செட், மின்மோட்டர் அமைக்க 50 சத மானியம் அல்லது ரூ15 ஆயிரமும், தரை நீர்தேக்கத்தொட்டி அமைக்க கனமீட்டருக்கு ரூ850 வீதம் அதிகப்பட்சமாக ரூ40 ஆயிரம் மானியமான வழங்கப்படுகிறது.சொட்டுநீர் பாசன அமைக்க விரும்பும் விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல் இ நில வரைபடம், சிறுகுறு விவசாயிகள் சான்று, ரேசன் கார்டு மற்றும் ஆதார் கார்டு நகல், 2 புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுக வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.நாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Updated On: 24 Jun 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!