/* */

விழுப்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் திடீரென கனமழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

விழுப்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

விழுப்புரம் மாவட்டத்தில் திடீர் கனமழை.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வானம் காலை நேரத்தில் வெய்யில் சுட்டெரிப்பதும், மாலை நேரத்தில் திடீரென மேகமூட்டம் சூழ்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று மாலையும் திடீர் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் குளிர்ச்சி சூழ்நிலை நிலவுதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் இந்த திடீர் கனமழையால் விதைப்பு மற்றும் நடவு பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.

Updated On: 11 Aug 2021 1:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்