You Searched For "#Chairman"
இந்தியா
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக டாக்டர். மனோஜ் சோனி...
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக டாக்டர். மனோஜ் சோனி இன்று பதவியேற்றார்.
அரியலூர்
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவன சேர்மனுக்கு நீதிமன்ற...
நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு கொடுக்காததால் சேர்மன், மண்டல மேலாளர் கிளைமேலாளருக்கு நீதிமன்ற வாரண்ட்.
தென்காசி
மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டத்தில் தலைவரை ஒருமையில் பேசிய உறுப்பினர்
திமுக மாவட்ட ஊராட்சி தலைவியை ஒருமையில் பேசி, மோதல் ஏற்பட்டதையடுத்து காவல்துறை பாதுகாப்பில் மாவட்ட ஊராட்சி கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்
நியமன குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்திவைப்பு
போதிய உறுப்பினர்களின் கோரம் இல்லை என்பதால் நியமன குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்திவைப்பு.
அவினாசி
அன்னுார் பேரூராட்சி தலைவர் தேர்வு
அன்னுார் பேரூராட்சி தலைவராக தி.மு.க., கவுன்சிலர் பரமேஸ்வரன், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆம்பூர்
ஆம்பூர் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட...
ஆம்பூர் நகராட்சியில் இன்று நடைபெரும் மறைமுக தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது
குமாரபாளையம்
குமாரபாளையம் முக்கிய பிரமுகர்களிடம் வாழ்த்து பெற்ற நகர்மன்ற தலைவர்,...
குமாரபாளையம் நகரமன்ற தலைவர், துணை தலைவர் நகரில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
சோழவந்தான்
அலங்காநல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு
அலங்காநல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
திருச்செந்தூர்
கானம் பேரூராட்சியில் தலைவர், துணைத்தலைவர் தேர்வு
கானம் பேரூராட்சியில் திமுகவை சேர்ந்தவர்கள் தலைவர் மற்றும் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பல்லடம்
நுாற்றாண்டு பழமை வாய்ந்த உடுமலை நகராட்சி தலைவர் பதவி யாருக்கு?
நுாறாண்டு கடந்த, உடுமலை நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவது யார் என்ற போட்டியில், அரசியல் கட்சியினர் தீவிரமாக களம் கண்டு வருகின்றனர்.
அரியலூர்
பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை
மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்களிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை.
உதகமண்டலம்
உதகையில் தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் ஆய்வு
உதகை விருந்தினர் மாளிகையில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.