You Searched For "#accused"
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஒருசார்பாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு
தான் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாக மதித்து நடப்பாக அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பதிலடி.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீனில் தளர்வு
வழக்கின் அனைத்து வாய்தாக்களுக்கும் தவறாமல் ஆஜராகவேண்டும் என உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
ஈரோடு
அரசு பேருந்து ஓட்டுநர் பெண் பயணியை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு
சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி பொதுமக்கள் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர்
கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரிடம் தனிப்படை போலீசார்...
தீபு, சதீசன், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
தாராபுரம்
சான்றிதழ் வாங்க அலைகழிப்பதாக குற்றச்சாட்டு
சான்றிதழ் வாங்க அலைகழிக்கப்படுவதாக, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகர்
திமுக ஆட்சிக்கு வந்து 7 மாதத்தில் எதுவும் செய்யவில்லை: எஸ்.பி.வேலுமணி...
7 மாத ஆட்சியில் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யாத திமுக அரசை கண்டித்து 9 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.
கோவை மாநகர்
அடிப்படை பிரச்சனைகளுக்கு ஏற்ப அரசாங்கம் செயல்படவில்லை: வானதி சீனிவாசன்...
கோவை தெற்கு தொகுதியில் சாலை பராமரிப்பு பணி மோசமாக உள்ளது. குப்பை கூளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாலக்கோடு
தருமபுரியில் வேளாண்மை,தோட்டக்கலை சேர்க்கை நடத்தவில்லை: கே.பி.அன்பழகன்...
அரசானை வெளியிட்டும் திமுக அரசு வேளாண்மை, தோட்டக்கலை பட்டய படிப்புகளுக்கு இந்தாண்டு சேர்க்கை நடத்தவில்லை என கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு.
தொண்டாமுத்தூர்
மின்வாரிய கடனுக்கு ஊழலே காரணம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை...
1.59 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இதற்கு தமிழக மின்வாரியத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதே காரணம்.
காஞ்சிபுரம்
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
காஞ்சிபுரத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட விக்னேஷ் என்பவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேர் கைது
இராமநாதபுரத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : பெண்னை தாக்கி வழிப்பறி, வாலிபரை அதிரடியாக அள்ளி போலீஸ்
காஞ்சிபுரம் அருகே பெண்ணை தாக்கி 5 பவுன் தாலி செயினை பறித்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். எஸ்பி பாராட்டினார்.