/* */

கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீனில் தளர்வு

வழக்கின் அனைத்து வாய்தாக்களுக்கும் தவறாமல் ஆஜராகவேண்டும் என உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீனில் தளர்வு
X

பைல் படம்.

கோடநாடு வழக்கில் இரண்டாம் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜின் ஜாமினில் சில நிபந்தனை தளர்வுகளை உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் ஊட்டியில் தங்கி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. திங்கள் மற்றும் புதன் கிழமை காலை 10 மணிக்கு, கேரளா திருசூர் மாவட்டம், முகுந்தபுரம் வட்டம் புதுக்காடு காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும்.

மேலும் வழக்கின் அனைத்து வாய்தாக்களுக்கும் தவறாமல் ஆஜராகவேண்டும் என உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் கைதாகியுள்ள கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், ரமேஸ் ஆகியோர்களின் நிபந்தனையை பொருத்து ஊட்டியில் தங்கி இருக்க வேண்டும்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணிக்கு கோத்தகிரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On: 14 March 2022 4:34 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்