/* */

அரசு பேருந்து ஓட்டுநர் பெண் பயணியை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி பொதுமக்கள் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அரசு பேருந்து ஓட்டுநர் பெண் பயணியை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு
X

அரசு பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பண்ணாரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து ஓட்டுநராக, கந்தசாமி என்பவர் இருந்துள்ளார். அப்போது, சமத்துவபுரம் என்ற பேருந்து நிலையத்தில் பெண் பயணி இறங்குவதற்கு முன்பே, பேருந்தை ஓட்டுநர் நகர்த்தியுள்ளார். இதனால், பெண் பயணியின் குழந்தை கீழே விழுந்துள்ளது. இதுகுறித்து, ஓட்டுநரிடம் பெண் கேள்வி கேட்டதற்கு, ஓட்டுநர் ஒருமையில் பேசியுள்ளார். இதனைக் கேட்டு, ஆத்திரமடைந்த சகபயணிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Updated On: 10 Feb 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  2. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  5. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  7. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  8. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  9. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...