/* */

You Searched For "#court"

ஸ்ரீரங்கம்

கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை- திருச்சி கோர்ட்டு தீர்ப்பு

திருச்சியில் நடந்த கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை- திருச்சி கோர்ட்டு  தீர்ப்பு
அறந்தாங்கி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயகுமாரிக்கு, நீதிபதி பாராட்டு தெரிவித்தார்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை

மைனர் பெண்ணை திருமணத்துக்காக கடத்திச்சென்ற வாலிபருக்கு 17 ஆண்டுகள்...

இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது

மைனர்  பெண்ணை திருமணத்துக்காக  கடத்திச்சென்ற வாலிபருக்கு 17 ஆண்டுகள் சிறை
கோவை மாநகர்

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த குற்றவாளிகளுக்கு கத்திகுத்து

விசாரணைக்கு ஆஜராக வந்த குற்றவாளிகள் மூன்று பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த குற்றவாளிகளுக்கு கத்திகுத்து
பாபநாசம்

தேசிய மக்கள் நீதிமன்றம்வழக்கு விசாரணை: சட்ட பணிகள் குழு தலைவர்...

இக்கூட்டத்தில், 11.09.2021 அன்று நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்வழக்கு விசாரணை: சட்ட பணிகள் குழு தலைவர் பங்கேற்பு
கிள்ளியூர்

சர்ச்சை பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதி மன்றம்.

வயது முதிர்வோடு இதய நோயாளியாகவும் இருப்பதால் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சை பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதி மன்றம்.
நாகர்கோவில்

தேர்தல் விதி மீறல் வழக்கு: பொன். இராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்

தேர்தல் விதி மீறல் வழக்கு விசாரணைக்காக நாகர்கோவில் நீதி மன்றத்தில் பொன். இராதாகிருஷ்ணன் ஆஜரானார்.

தேர்தல் விதி மீறல் வழக்கு: பொன். இராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்
விளவங்கோடு

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஜாமீன் மனு...

பிரதமர் மற்றும் இந்துக்கள் குறித்த அவதூறு பேச்சில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

பாதிரியார்  ஜார்ஜ் பொன்னையா,   ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஜாமீன் மனு தள்ளுபடி
பத்மனாபபுரம்

சர்ச்சை பாதிரியாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

குமரி சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நீதிமன்ற உத்தரவுபடி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

சர்ச்சை பாதிரியாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
ஓசூர்

பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை தலைமறைவாக இருந்த 3 பேர் கைது 4...

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பணத்திற்காக விவசாயியை கடத்தி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில, 4 பேர்...

பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை   தலைமறைவாக இருந்த 3 பேர் கைது   4 பேர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண்
எழும்பூர்

தகவல் தொழில்நுட்ப சட்ட புதிய விதி, கடுமையாக இருந்தால் நீதிமன்றத்தை...

தகவல் தொழில்நுட்ப சட்ட புதிய விதி கடுமையாக இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்ட புதிய விதி, கடுமையாக இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம்: உயர்நீதிமன்றம் அறிவிப்பு
பூந்தமல்லி

பூந்தமல்லி நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து விபத்து,...

பூந்தமல்லி நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து நடந்த விபத்தில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.

பூந்தமல்லி நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து விபத்து, ஒருவர் படுகாயம்