/* */

தேர்தல் விதி மீறல் வழக்கு: பொன். இராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்

தேர்தல் விதி மீறல் வழக்கு விசாரணைக்காக நாகர்கோவில் நீதி மன்றத்தில் பொன். இராதாகிருஷ்ணன் ஆஜரானார்.

HIGHLIGHTS

தேர்தல் விதி மீறல் வழக்கு: பொன். இராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்
X

தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று திடீரென ஆஜரானார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் மீது தேர்தல் விதி மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராகுமாறு பொன். இராதாகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொன். இராதாகிருஷ்ணன் நாகர்கோவில் அமர்வு1 நீதிமன்றத்தில் ஆஜரானார். பொன். இராதாகிருஷ்ணனின் திடீர் வருகையால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 10 Aug 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!