/* */

விருதுநகர் விற்பனைக்குழு, வணிகத்துறை அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் விற்பனைக்குழு, வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

விருதுநகர் விற்பனைக்குழு, வணிகத்துறை அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
X

விருதுநகர் விற்பனைக்குழு, வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட  வியாபாரிகள். 

விருதுநகர் மாவட்டத்தில் விளையும் பொருட்களுக்கு விற்பனைக்குழு, வேளாண் வணிகத்துறை செஸ் வரி விதித்து வசூல் செய்கிறது. இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டத்தில் விளையாத விவசாய பொருட்களுக்கு வரி விதிப்பதாக குற்றம் சாட்டி வியாபாரிகள் விற்பனைக்குழு, வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, வரிவிதிக்க கூடாது என முறையிட்டனர். முறையான ரசீது பார்ட்டி மேல் போட வேண்டும், லாரியை சீஸ் செய்யக்கூடாது, லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் என பார்ட்டி அல்லாதவர்கள் மேல் போடக்கூடாது;வேளாண் விளைபொருள் சட்டம், மல்லி, உளுந்துக்கு மார்க்கெட்டி கமிட்டி கட்டணம் வசூலிக்க கூடாது, கெஜட் மூலம் வர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உள்ளது என வலியுறுத்தினர். இதில், உளுந்து, மல்லி வியாபாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட விருதுநகர் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...