/* */

காரியாப்பட்டிபேரூராட்சியில் ரூபாய் 16 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் :தலைவர் ஆய்வு.

Kariapatti Panchayat Work Progress விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிபே ரூராட்சி கரிசல்குளத்தில் 16 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகளை பேரூராட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார் .

HIGHLIGHTS

காரியாப்பட்டிபேரூராட்சியில் ரூபாய் 16 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் :தலைவர் ஆய்வு.
X

பேரூராட்சியில் பராமரிப்பு பணிகள், பேரூராட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார். 

Kariapatti Panchayat Work Progress

விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி பேரூராட்சி கரிசல்குளத்தில் சமுதாயக்கூடம் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி 14-வது வார்டு கரிசல் குளத்தில், தெற்கு பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் காரியாபட்டி கரிசல்குளத்தில் 16 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள்நடைபெற்று வருகிறது.

காரியாபட்டி பேரூராட்சி கரிசல்குளத்தில், சமுதாயக்கூடம் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி 14-வது வார்டு கரிசல் குளத்தில் தெற்கு பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் பல வருடங்களாக பழுதடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் அயோத்தி தாஸ் குடியிருப்பு திட்டத்தில் சமுதாயக் கூடம் பராமரிப்பு பணிகளுக்காக 16 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, சமுதாய கூடம பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளை பேருராட்சி தலைவர்செந்தில், பார்வையிட்டு

ஆய்வு செய்தார் . ஆய்வின் போது, பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 18 Feb 2024 10:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?