/* */

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

HIGHLIGHTS

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழை.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, ஆங்காங்கே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் மாவட்டத்தில், மழை இல்லாமல் வறண்ட சூழ்நிலை இருந்து வந்தது. இன்று காலையில் இருந்து கோடை வெயில் மிகக் கடுமையாக இருந்தது.

இந்த நிலையில் இன்று மாலை, சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென்று மேகங்கள் திரண்டுவந்து பலத்த காற்று வீசியது. சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சிவகாசி புறநகர் பகுதிகள், மீனம்பட்டி, பாறைப்பட்டி, சின்னக்காமன்பட்டி, பேராபட்டி, அனுப்பங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On: 16 April 2022 2:01 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை