/* */

காரியாபட்டி அருகே தனியார் பள்ளியின் ஆண்டு விழா!

காரியாபட்டி அருகே தனியார் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே தனியார் பள்ளியின் ஆண்டு விழா!
X

செயின்ட் மேரீஸ் பள்ளியில்,  ஆண்டு விழா

குழந்தைகளுக்கு நன்னெறி கதைகள் சொல்லி ஊக்கப்படுத்துங்கள் மாவட்ட | கல்வி அலுவலர் பேச்சு :

காரியாபட்டி, பிப்: 6.

குழந்தைகளுக்கு நன்னெறி கதைகளை சொல்லி ஊக்கப் படுத்துங்கள் என்று கல்வி அலுவலர பேசினார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி செயின்ட் மேரீஸ் பள்ளி 37-வது ஆண்டு விழா நடை பெற்றது. பள்ளி தாளாளர் கீதா தலைமை வகித்தார். முதல்வர் இமாகுலேட் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வம் கலந்து கொண்டு, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது, அவர் பேசிய தாவது: மாணவர்களின் திறமை களை வெளிப்படுத்தி அவர்களை ஊக்கு விக்கும் வகையில் இது போன்ற ஆண்டு விழாக்கள் நடத்துவது வழக்கம். விழாவில், நடைபெறும் கலை நிகழ்ச்சியில், பங்கேற்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவர் அவரின் குழந்தைகளை மட்டும் தான் பார்த்து ரசிப்பார்கள்

ஆனால், எல்லா குழந்தை களையும் ஒரே நேரத்தில் கண்காணித்து ஊக்கப்படுத்தும் ஆசிரியர் களை நாம் பாராட்ட வேண்டும். பெற்றோர்கள் தினமும் குழந்தைகளை அழைத்து பேசுங்கள் , கேள்வி கேட்கும் போது நல்ல முறையில் பதில் சொல்லுங்கள் குழந்தைகளுக்கு நன்னெறி கதைகளை சொல்லுங்கள். ஒவ்வொரு மாணவர்களுக்கு கண்டிப்பாக உடற்பயிற்சி அவசியம் வேண்டும். என்று பேசினார். நிகழ்ச்சியில், மாணவர் களின் கலை நிகழ்ச்சி களி நடை பெற்றன. துணை முதல்வர் கயல்விழி நன்றி கூறினார்.

Updated On: 6 Feb 2024 1:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  3. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  4. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  5. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  7. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  8. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  10. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!