/* */

வந்தவாசி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழி பைகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள கடைகளில் நடந்த சோதனையில் ஒரு டன் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

வந்தவாசி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழி பைகள் பறிமுதல்
X

வந்தவாசியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வந்தவாசி காந்தி சாலையில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் அலுவலர்கள் காந்தி சாலையில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது பல கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு கடையின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Updated On: 3 Aug 2022 7:28 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  4. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  5. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  6. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  7. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  8. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  9. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  10. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...