/* */

வந்தவாசியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை, வந்தவாசியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

வந்தவாசியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு
X

பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு, திமுக அலுவலகத்தை திறந்து வைத்தது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மாவட்ட திமுக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, தலைமையில் நடைபெற்ற விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு, அலுவலகத்தை திறந்து வைத்தது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 5 April 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!