/* */

யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவண்ணாமலை மாவட்ட யோகா அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற யோகாசன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார்

HIGHLIGHTS

யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
X

யோகாசன போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்ட யோகா அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி இணையதளம் மூலம் நடைபெற்றது. போட்டியில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும், மாநில அளவிலான யோகாசன போட்டிக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யோகாசன அசோசியேஷன் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆட்சியர் முருகேஷ் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களில் முதல் 6 பேர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.

Updated On: 29 Aug 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...