/* */

திருவண்ணாமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருவண்ணாமலை பகுதியில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
X

திருவண்ணாமலையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை செவ்வாய்க் கிழமை கீழ்காணும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மாவட்ட மின்வாரிய கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை, வேங்கிக்கால்‌, ஊசாம்பாடி, தூக்கை நம்மியந்தல்‌, வட ஆண்டாப்பட்டு, . வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு,நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென்‌அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல்‌, குன்னியந்தல்‌, களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல்‌, தாமரை நகர்‌, ஆடையூர்‌, மல்லவாடி, நாயுடுமங்கலம்‌ மற்றும்‌ சுற்றுவட்டாரப்‌ பகுதிகள்‌ நாளை மின்தடை செய்யப்படுகிறது என அறிவித்துள்ளார்.

Updated On: 3 Jan 2022 7:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....