Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
திருவண்ணாமலை பகுதியில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை செவ்வாய்க் கிழமை கீழ்காணும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மாவட்ட மின்வாரிய கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, தூக்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, . வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு,நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென்அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல், தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் நாளை மின்தடை செய்யப்படுகிறது என அறிவித்துள்ளார்.