/* */

திருவண்ணாமலை ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு வாக்குச் சாவடிகள் அமைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு 77 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

HIGHLIGHTS

திருவண்ணாமலை ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு வாக்குச் சாவடிகள் அமைப்பு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 11 ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் 52 ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 9-ஆம் தேதி 34 பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று மாலை தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. மேலும் இந்த தேர்தலை முன்னிட்டு மொத்தம் 76 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா 4 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு ஏற்கனவே சம்பந்தப்பட்ட பிடிஓ அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது

Updated On: 7 Oct 2021 7:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!