/* */

மழை பாதிப்புகளை தடுக்க 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

செய்யாறு ஒன்றியத்தில், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

மழை பாதிப்புகளை தடுக்க 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்
X

செய்யாறில், மணல் மூட்டைகளை தயார்ப்படுத்தும் தொழிலாளர்கள். 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியத்தில், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில், செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில், நீர் நிலைகளில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ள வசதியாக, தொழிலாளர்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்படுத்தும் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மணல் முட்டைகள், வெள்ளப் பாதிப்புகளுக்காகவும், அவசரத்தேவைக்காக பயன்படுத்தப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வாகனன் தெரிவித்தார்.

Updated On: 1 Nov 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!