/* */

வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் எண்ணப்படுவது குறித்தும் வேட்பாளர்களின் முகவர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் குறித்த வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான சந்திப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் அகிலா தேவி உதவி பயிற்சி ஆட்சியர் கட்டா ரவி தேஜா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 April 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!