/* */

குப்பைகளை தரம்பிரித்து தர நகராட்சி அதிகாரி அறிவுரை

நகராட்சி தூய்மை பாரத திட்டம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் சந்திரா துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

குப்பைகளை தரம்பிரித்து தர நகராட்சி அதிகாரி அறிவுரை
X

திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் சந்திரா.

திருவண்ணாமலை நகராட்சி தூய்மை பாரத திட்டம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் சந்திரா துவக்கி வைத்தார். அவர் பேசும்போது பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் தூய்மை அருமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட், நகர நல அலுவலர் மோகன் குமார், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Sep 2021 8:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!