/* */

போளூர் அருகே கே.சி.வீரமணியின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

போளூர் அருகே கே.சி.வீரமணியின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
X

போளூர் அடுத்த குருவிமலையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் உறவினர் வீட்டில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, வேலூர், திருப்பத்தூர் (ஜோலார்பேட்டை) திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அடுத்த குருவிமலையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடந்து வருகிறது.

Updated On: 16 Sep 2021 6:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?