/* */

ஊராட்சி அமைப்புகள், சமூக நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பு பயிற்சி

ஜவ்வாதுமலை ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி அமைப்புகள், சமூக நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பு பயிற்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஊராட்சி அமைப்புகள், சமூக நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பு பயிற்சி
X

பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த பயிற்சி கூடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி முகமையும், மாவட்ட நிர்வாகம் இணைந்து ஊராட்சி அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பு செய்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். உதவி செயற் பொறியாளர் சரவணன் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார். தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், மகளிர் குழு தலைவர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர்கள், விவசாய உற்பத்தி கூட்டமைப்பு தலைவர்கள், உற்பத்தியாளர்கள் குழு சமூக வல பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 May 2022 6:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  3. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  4. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  5. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  6. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  7. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  8. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...
  9. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  10. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...