சத்துணவு மையங்களுக்கு ரூ.10 லட்சத்தில் சமையல் பாத்திரங்கள்

கலசபாக்கம் ஒன்றியத்தில் 107 சத்துணவு மையங்களுக்கு ரூ.10 லட்சத்தில் சமையல் பாத்திரங்களை ஒன்றிய குழு தலைவர் வழங்கினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சத்துணவு மையங்களுக்கு ரூ.10 லட்சத்தில் சமையல் பாத்திரங்கள்
X

சத்துணவு மையங்களுக்கு பாத்திரங்களை ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் வழங்கினார்.

கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள 107 சத்துணவு மையங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் 26 வகையான சமையல் பாத்திரங்களை ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த பாத்திரங்களை தங்கள் வீடுகளில் உள்ள பாத்திரங்களை எப்படி பத்திரமாக பார்த்துக் கொள்கிறீர்களோ, அதேபோல் சமையல் முடிந்தவுடன் சுத்தமாக கழுவி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை நல்ல முறையில் சமைத்து சுவையாக பரிமாற வேண்டும். இது ஒன்று மட்டுமே உங்களின் கடமையாகும். மேலும் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். எக்காரணத்தைக் கொண்டும் சமையலறை இருட்டில் இருக்கக்கூடாது என்றார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், கோவிந்தராஜிலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Aug 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  3. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  6. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  7. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  8. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  9. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  10. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்