திருவண்ணாமலை: பஸ்சில் இருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே பஸ்சில் இருந்து கால் தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருவண்ணாமலை: பஸ்சில் இருந்து தவறி விழுந்த டிரைவர்  உயிரிழப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா நெடுங்கல் கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர், செய்யாறு சிப்காட் தனியார் கம்பெனியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இன்று காலை ரவிச்சந்திரன் தொழிலாளர்களை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.

பின்னர் அவர் கீழே இறங்கும் போது கால் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரவிச்சந்திரன் இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 28 Jun 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    சுருளி அருவி வனத்தில் அரிக்கொம்பன் யானை
  2. செய்யாறு
    செய்யாறு நகராட்சி எல்லை விரிவாக்கம் அரசு இதழில் வெளியீடு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின் விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோட்டில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்த...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கொள்ளை: 5 காவலர்கள் பணியிடை மாற்றம்
  6. ஈரோடு
    பல்நோக்கு மருத்துவமனையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர்...
  7. திருவள்ளூர்
    கார் கண்ணாடியை உடைத்து ரூ.1.30 லட்சம் திருட்டு: போலீசார் விசாரணை
  8. திருவண்ணாமலை
    உங்கள் தமிழ் பற்று வெறும் அரசியல் சார்ந்தது தான்: ஆளுநர் தமிழிசை...
  9. நாமக்கல்
    பாஜக சிறுபாண்மையினர் அணி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க...
  10. வேலைவாய்ப்பு
    டிஎன்பிஎஸ்சி பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு