/* */

திருவண்ணாமலை: பஸ்சில் இருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே பஸ்சில் இருந்து கால் தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: பஸ்சில் இருந்து தவறி விழுந்த டிரைவர்  உயிரிழப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா நெடுங்கல் கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர், செய்யாறு சிப்காட் தனியார் கம்பெனியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இன்று காலை ரவிச்சந்திரன் தொழிலாளர்களை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.

பின்னர் அவர் கீழே இறங்கும் போது கால் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரவிச்சந்திரன் இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 28 Jun 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  4. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  5. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  7. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  9. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  10. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்