சிறப்பு கிராம சபை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

செய்யாறு அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் எம்எல்ஏ ஜோதி பங்கேற்றார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சிறப்பு  கிராம சபை கூட்டம்:  எம்எல்ஏ பங்கேற்பு
X

கிராம சபை கூட்டத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

பொதுவாக கிராமசபை கூட்டங்கள் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கூட்டப்படும்

இந்த கிராம சபைகபளயும் தாண்டி ககூடுதலாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டப்படும். இவ்வாறு கூட்டப்படும் கிராமசபை, சிறப்பு கிராமசபை கூட்டம் எனப்படும்

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம், வீரம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் இளவேணி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், அனக்காவூா் ஒன்றியத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தின் வளர்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதல் குறித்து தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.

அதனைத் தொடா்ந்து, ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமாா் ஆயிரம் முருங்கை கன்றுகள் உற்பத்தி செய்து, ஊராட்சிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக முருங்கை விதையை நட்டு வைக்கும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. தொடக்கிவைத்தாா்

கூட்டத்தில் வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் டி. ராஜி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆக்கூா் முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஞானவேல், நகா்மன்ற உறுப்பினா் கே.விஸ்வநாதன், மாவட்ட விவசாய உற்பத்திக் குழு உறுப்பினா் புரிசை எஸ். சிவக்குமாா் , ஒன்றிய செயலாளர் முருகன் , ஞானவேல் , விஸ்வநாதன் வார்டு உறுப்பினர்கள் வெங்கடேசன் , கார்த்தி மற்றும் ஏழுமலை, கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 29 Nov 2022 2:21 AM GMT

Related News

Latest News

  1. திருவாடாணை
    மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
  3. திருவில்லிபுத்தூர்
    சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  4. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  6. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  7. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  8. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்
  9. சோழவந்தான்
    பாலமேடு முத்தையா சுவாமி கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா
  10. இந்தியா
    சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு?