/* */

ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம்

செய்யாறு அருகே ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினர் அகற்றினார்கள்.

HIGHLIGHTS

ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம்
X

ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

செய்யாறு தாலுகா பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையின்கீழ் செயல்பட்டு வரும் தொழுப்பேடு மற்றும் எறையூர் கிராமங்களில் ஏரியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் சுமார் 5 ஏக்கரை ஆக்கிரமித்து பயிர் செய்யப்பட்டு வந்தது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின்பேரில், நீர்வள ஆதார துறை உதவி பொறியாளர் மு.ஹரிப்ரியா தலைமையில், வருவாய் ஆய்வாளர் தண்டபாணி, விஏஓக்கள் பிரகாஷ், சிவகுமார் முன்னிலையில், செய்யாறு போலீசார் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஏரியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Updated On: 22 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  9. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  10. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்