/* */

சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம்

சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்தியா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம்
X

சமாதான கூட்டத்திற்கு வந்திருந்த ஊர் பொதுமக்கள் 

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியம் ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சி மேட்டுக்காலனி பகுதியில் நிலவிவந்த சுடுகாடு பிரச்சனை சம்பந்தமாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்தியா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இதில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் பொதுமக்கள் பங்கேற்று சுடுகாடு பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண கோரிக்கை விடுத்தனர். மாநில இளைஞர் அணி தலைவர் மகா, மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் பழனி, மாவட்ட தலைவர் சதாசிவம், ஒன்றிய செயலாளர் ஜே. சுரேஷ் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் என்.சுந்தர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!