/* */

திருவள்ளூர் அருகே வக்கீல் மனைவி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே வக்கீல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே வக்கீல் மனைவி தூக்கிட்டு தற்கொலை
X

திருவள்ளூர் அருகே ஈக்காடு சம்பத் நகர் பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் யோகராஜ். இவரது மனைவி அகிலா(30) சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத் துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார் .

தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அகிலா வீட்டின் அறைக்குள் சென்று அகிலா தன்னுடைய சேலை பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

காலையில் அகிலாவை குடும்பத்தினர் தேடி பின்னர் அறைக்குள் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி இது குறித்து வழக்கு பதிவு செய்து குடும்பத் தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Jun 2022 3:09 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!