/* */

திருவள்ளூரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

திருவள்ளூரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமநை்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
X

கவிழ்ந்து கிடக்கும் லாரி.

திருவள்ளூர் மாவட்டம், காட்டு கூட்டு சாலை அருகே ஆந்திராவில் இருந்து சுமார் 4 டன் எடை கொண்ட 500 நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. காட்டு கூட்டு சாலை அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரை கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்ததில் நெல் மூட்டைகள் சிதறி சாலையில் ஓடின.

உடனடியாக சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மாப்பிள்ளை காவல்துறையினர் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சாலையில் கொட்டிய நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தி சாலையை சீர் செய்தனர்.

இதனால் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 25 Jan 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை