/* */

வானகரம் - அம்பத்தூர் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

வானகரம் - அம்பத்தூர் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே வாலிபர் இறந்தார்.

HIGHLIGHTS

வானகரம் - அம்பத்தூர் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி  வாலிபர் பலி
X

திருவேற்காடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட வானகரம் அம்பத்தூர் சாலையில் ஸ்ரீவாரி திருமண மண்டபம் அருகில் இன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சென்னீர்குப்பம் போக்குவரத்து காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சென்னீர்குப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இறந்தவரின் பெயர் பிரமோத் (28) தனியார் மருத்துவ கம்பெனியில் பணிபுரிவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதமோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 Jun 2021 2:46 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!